நீண்ட காலத்தின் பின்னர், மகாபொல கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சி!
நீண்ட காலத்தின் பின்னர், மகாபொல கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது, டிசம்பர், மாதம் 13ஆம் திகதி முதல்…
வட காசா மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடர்ந்து 7 ஆவது நாளாகப் போர்…
ஆலய கிணற்றில் பெரும் தொகை ஆயுதங்கள் – சம்மாந்துறையில் சம்பவம்!
சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கிணற்றில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பரவுப்பணியின் போதே…
புதிய வாகனம் வாங்குவோருக்கான மகிழ்ச்சித் தகவல்!
அனைத்துவிதமான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த கொள்கைகள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பின்னர் வாகன…
ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல்துறை!
முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் வகித்த சுற்றாடல்துறை அமைச்சு பதவி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி…
உலகின் இரண்டாவது மிகப் பெரிய இந்து கோவில் அமெரிக்காவில்!
அமெரிக்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய இந்து கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் 183…
ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இலங்கை கூட்டு பொருளாதார சபை
ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார சபையை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான…
தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்கு
தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில்…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்!
நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாக இலங்கை போக்குவரத்து சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், மண்…
மாத்தறையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!
எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாத்தறை மாணவர்களுக்கு மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, பரீட்சை நிலையங்களுக்குச்…
