தேடப்பட்ட கொலை சந்தேக நபர் STF உடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்!
மீட்டியாகொட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது சுட்டுக் கொல்லப்பட்ட 42 வயதான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி…
இந்திய பிரதமரை சந்திக்கும் முயற்சியில் தமிழ்த்தேசிய கட்சிகள்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மக்களின் நிலைமை குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றை எட்டும் நோக்கில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை…
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கல்வி வகுப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன!
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் இதர செயலமர்வுகளை நடத்துவதற்கு நேற்று நள்ளிரவு முதல்…
கரந்தெனிய இராணுவ முகாமில் காணாமல்போன துப்பாக்கி வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது!
கரந்தெனிய இராணுவ முகாமில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் T-56 ரக துப்பாக்கி ஒன்று படபொல வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கரதெனிய இராணுவ முகாமில்…
கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவுவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்!
இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடனளிக்கும் நாடுகளுக்கு இடையிலான கலந்துரையாடல்களுக்கு கூட்டாக தலைமை தாங்கும் மூன்று நாடுகளின் துணை அமைச்சர் மட்டக் கூட்டம் மொரோக்கோவில் நடைபெற்றது. ஜப்பான்,…
கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை – ஆரம்பமானது தீவிர விசாரணை!
பமுனுகம பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இந்த மனித தலை கண்டு…
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
இலங்கை பல்கலைக்கழகங்களில் கடந்த 3 வருடங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….
சிறுமியின் கைதுண்டிக்கப்பட்ட விவகாரம் – வைத்தியர் உட்பட மூவர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை, மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 03 பேரை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிறுமி சார்பில்…
தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்…
இலங்கை-இந்தியா இடையே கைச்சாத்தான புதிய ஒப்பந்தங்கள்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை குறித்த சந்திப்பு இடம்பெற்றதுடன், மூன்று புதிய…
