புலமைப்பரிசில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 15ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களுக்கான பரீட்சை நிலையத்துக்கு செல்வதில் ஏதேனும் அசௌகரியம் காணப்படுமாயின் அருகில்…

தல்துவையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் கைது!

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் கடந்த மாதம் இருவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது…

இந்திய-இலங்கை இடையிலான மின் இணைப்பு; மன்னார் மதுரை முக்கிய இணைப்பு புள்ளிகளாக அடையாளம்

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மதுரை ஆகிய பகுதிகள் இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட மின்சாரம் கடத்தும் பாதையின் இணைப்புப் புள்ளிகளாக…

வவுனியா மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அப்பிரதேச மக்களைஅவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை விடுத்துள்ளது….

9 ஈரானியருக்கு இலங்கையில் விதிக்கப்பட்டது மரண தண்டனை!

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 9 ஈரானிய பிரஜைகளுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் நால்வர்…

இலங்கை வரும் 5 நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு!

5 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து விசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது….

வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து , மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் வசிக்கும்  இலங்கையர்களை விழிப்புடன் இருக்குமாறும் அவசரகால அறிவுறுத்தல்களை முறையாகப்…

நாளைய தினம் சீனா செல்லவுள்ள ஜனாதிபதி !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம்  சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த பயணத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி   சீனாவில் தங்கியிருக்கும் காலத்தில், பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் …

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச…

பயங்கரவாத எதிர்ப்பு மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை!  சட்டமா அதிபர் தெரிவிப்பு!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இதுவரையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் இன்று காலை மேல்…