ஊடகவியலாளர் நிலக்சனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு…
இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ்த்தேசிய கட்சிகள் சந்திப்பு – விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!
தமிழ்த் தேசியக் கட்சிகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை…
ஐக்கிய தேசியக் கட்சி சம்மேளனம் தொடர்பான கூட்டம் நாளை !
ஐக்கிய தேசியக் கட்சி சம்மேளனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான செயற்குழுக் கூட்டம் நாளையதினம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய…
கோவில் திருவிழாவில் களவாடப்பட்ட பெண்ணின் தாலிக்கொடி! 4பெண்கள் கைது!
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட…
இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து 11 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை!
தனது 11 வயது மகளை மூன்று வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் அத்தனகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர்…
உள்ளூர் கோழி இறைச்சி விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம்
ஒரு கிலோ இறைச்சிக்கோழியின் விலையை குறைப்பதற்கு உள்ளூர் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, கிலோகிராம் ஒன்றின் விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு…
பேச்சு மூச்சின்றி கிடந்த சிறுமி கொலை வழக்கில் சிக்கிய பெண்
லண்டனில் 11 வயது சிறுமி மரணமடைந்த நிலையில், தற்போது பெண் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லண்டனில் கடந்த 2021ல் நடந்த…
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கொழும்பு தூதரக அதிகாரிகள் சந்திப்பு!
வடக்கு கிழக்கு பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கொழும்பு தூதரக அதிகாரிகள் சிலர் இன்று சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய தூதுவருக்கு இடையில் சந்திப்பு!
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இந்திய தூதுவருக்கும் இடையில், சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இம்மாதம் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய…
மனிதர்களை கரடிகளாக்கி ஏமாற்றுவதாக பூங்கா நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு!
சீனாவிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், மனிதர்களுக்கு கரடிகள் போல் உடை அணிவித்து கரடி என ஏமாற்றுவதாக சமூக ஊடகங்களில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. சீனாவிலுள்ள ஹாங்சோ உயிரியல் பூங்காவில்,…
