கை விலங்குடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஊடகவியலாளர்!
பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பொரளை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையிலும் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். “ஊடகவியலாளர் தரிந்து குற்றவாளி அதனால்,…
எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிக்க ஜப்பான் ஆர்வமாக உள்ளது – அமைச்சர் யோஷிமாசா
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, இலங்கை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் போது, அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய கடன் மறுசீரமைப்பு செயல்முறையின்…
பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன – வெளியானது வர்த்தமானி!
பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி…
அகில இலங்கை சமாதான நீதவானாக காத்தான்குடியை சேர்ந்த B.M.தில்ஷாத் நியமனம்!
அகில இலங்கை சமாதான நீதவானாக காத்தான்குடி காங்கேயனோடையை சேர்ந்த B.M.தில்ஷாத் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதவான் எம்.கணேஷராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் சத்தியப் பிரமாணம் செய்து…
இதுவரை பதினோராயிரம் பொது முறைப்பாடுகள் கிடைத்துள்ளன: மனித உரிமை ஆணையம்
மனித உரிமை ஆணைக்குழுவில் இதுவரை சுமார் பதினோராயிரம் பொது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , இந்த முறைப்பாடுகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
2024ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், 2024ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மூன்று பாடசாலைப் பரீட்சைகளும் ஒரே வருடத்தில் நடத்தப்படும் எனவும்…
10 வயது மகனை கத்தியால் தாக்கிய தந்தை!
பொரலுவெவ – ரத்மல்கஸ்வெவ பகுதியில் தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான 10 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு…
நாட்டில் தேங்காய்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு!
நாட்டில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் கிடைக்காமையினால் தேங்காய் உற்பத்தி குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. வருடத்திற்கு 4.9 பில்லியன் தேங்காய்கள் எமது…
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை நினைவு நாள்!
இலங்கையில், 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணியின் 40வது நினைவுதினம் மட்டக்களப்பில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த…
க.பொ.த சாதாரண தர செயன்முறை பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர அழகியல் பாட செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி…
