மனித உரிமைகள் ஆணைக்குழு பணியாளர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதேவேளை, இதுவரையில் இலங்கை மனித…

நாட்டு மக்களுக்கு நிதி அமைச்சரின் அவசர அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார். அதன்படி எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்காக பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது…

யாழில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த முகாமைத்துவக் கழகம்!

முகாமைத்துவக் கழகம் (The Management Club (TMC)) தனது புதிய அத்தியாயத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்குகியுள்ளது. கொழும்பு, கல்கிசை, களுத்துறை, மாத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகரங்களில் ஏற்கனவே…

வட்ஸ் அப் செயலியில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சம்

வட்ஸ் அப் செயலியில் ‘இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ்’ எனப்படும் விரைவாக வீடியோ வடிவில் தகவல்களை அனுப்பும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் அந்த வசதியின்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேருந்து சேவை நிறுத்தம்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையை நிறுத்துவதற்கு விமான நிலைய அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விமான…

பெண்கள் குளிப்பதை காணொளி எடுக்கும் கேவலமான செயற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி!

மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில் உள்ள கீரியோடை வாவியில் வளர்ப்பு மீன் திட்டம் என்கின்ற போர்வையில் வாவியை மறித்து மீன் வளர்க்கப்படுவதாகவும் வாவியினுள் சிசிடிவி கமராவினை வைத்து…

இலங்கை கராத்தே-டூ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தியது விளையாட்டு அமைச்சு 

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இலங்கை கராத்தே டூ சம்மேளனத்தின் பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கராத்தே-டூ விளையாட்டுக்கான தேசிய…

நாடு முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆரம்பமாகிறது விசாரணை!

நாடு முழுவதும் காணாமல்போனோர் தொடர்பில், ஐந்து மாவட்டங்களை மையமாகக் கொண்டு முறைப்பாட்டு விசாரணை நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடுகள்…

துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் இன்று காலை சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞருக்கு…

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர் இருவர் திடீர் மரணம்

சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த இருவர் திடீரென மரணமடைந்துள்ளனர். சென்னை விமானநிலையத்துக்கு வந்த பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து…