ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வுத் திட்டம் – பேராசிரியர் குணரத்ன அழைப்பு

கடந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வுத் திட்டம் தேவை என்று உலகளாவிய பாதுகாப்பு சூழலின் அச்சுறுத்தல் நிபுணரான பேராசிரியர் ரொஹான்…

கெபிட்டிகொலாவவில் முதியவர் படுகொலை – விசாரணைகள் ஆரம்பம்

அனுராதபுரம் கெபிட்டிகொலாவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கெபிட்டிகொலாவ, கல்வெவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் ஒருவர் மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சந்தித்தார்!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் வைத்து சந்திந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை ஜனாதிபதி ஊடகப்…

தையிட்டியில் அபகரிக்கப்பட்டுள்ள மக்கள் காணிகளுக்கு விரைவில் தீர்வு!

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி…

இலங்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயார் – பிரான்ஸ் உறுதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பப்புவா நியூகினியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். பிரான்ஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் மூலம், நேற்றிரவு 11.35 அளவில், பிரான்ஸ்…

சுரங்கப் பாதையில் சிக்கி பலர் பலி – ஆரம்பமாகும் விசாரணை!

ஜூலை மாத தொடக்கத்தில் ஏற்பட்ட சுரங்கப்பாதை பெருவெள்ளம் தொடர்பாக தென் கொரியாவில் உள்ள 36 உள்ளூர் அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள இருக்கின்றனர். குறித்த சுரங்கப்பாதையில் சிக்கி 14…

உலக சாரணர் ஜம்போரிக்காக தென்கொரியா செல்லவுள்ள சாரணர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்!

தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு இன்று (28) முற்பகல் இலங்கையின் பிரதம சாரணரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக…

ஜூலை மாதத்தில் அதிகரித்த சுற்றுலா பயணிகள்

ஜூலை 1 முதல் 27 வரை இலங்கைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். அதன்படி,…

சுகாதார அமைச்சகத்தில் அனைத்து நிர்வாக ஊழியர்களுக்கும் கைரேகை கட்டாயம் – ஆகஸ்ட் 01 முதல் நடைமுறை

சுகாதார அமைச்சில் பணிபுரியும் அனைத்து நிர்வாகப் பணியாளர்களுக்கும் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பணியாளர் தர உத்தியோகத்தர்களும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி தொடக்கம்…

மடு மாதாவின் திருவிழா தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் திருவிழாவின் திருப்பலியை இம்முறை திருத்தந்தையின் பிரதிநிதி பேரயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை…