தேசிய வீட்டு வசதி திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய வீட்டு வசதி திட்டம் சாவகச்சேரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்குள் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை!

அஹங்கம, தித்தகல்ல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 80 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….

பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானம்!

பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த நடைமுறை இன்று (16)…

ட்ரம்பிடம் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கிய மரியா கொரினா மச்சாடோ!

வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா எதிர்க்கட்சித்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையின்றிய சீரான வானிலை காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை…

தெற்கு அதிவேக வீதியில் போதைப்பொருள் கடத்திச் சென்ற இரு நபர்கள் கைது!

தெற்கு அதிவேக வீதியில் போதைப்பொருள் கடத்திச் சென்ற இரு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக வீதியின் கொடகம – பாலட்டுவ இடைமாறல் நிலையத்தில் வைத்து, காரொன்றில் போதைப்பொருட்களைக்…

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை வௌியானது!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. நேற்று (13)…

அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் பணி ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி…

சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது தீ வைப்பு- ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை!

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில் இடம்பெற்றது….

நீதிமன்றில் ஆஜரான விமல் வீரவன்ச- பிடியாணை வாபஸ்!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் விமல் வீரவன்ச, தனது சட்டத்தரணிகள் ஊடாக…