13 என்ற கயிற்றை இந்தியா அறுத்து எறியும் தருணம் இது!
இலங்கை, 13வது திருத்தம் மூலம் இந்தியாவை சிக்கவைக்கின்றது எனவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கான இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளை கட்டுப்படுத்துகின்றது எனவும் நாடு கடந்த தமிழீழ…
டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(20) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (20) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…
கியூ.ஆர் மூலமான எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கிறது!
கியூ.ஆர் மூலமான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் முதல் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால்…
ஆளும் தரப்பிற்கு முதுகெலும்பிருந்தால் பிரேரணையில் கையெழுத்திடுங்கள் – சஜித் சவால்!
நாட்டு மக்களின் வாக்கில் நாடாளுமன்றத்திற்கு வந்த ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுங்கள் என பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ…
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் – பேச்சசுவரத்தை வெற்றி!
இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. சட்டமா அதிபர் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதியாளர்கள் சார்பில்…
இந்தியாவிற்கு புறப்பட்டார் ரணில்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான…
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் பதில் செயலாளராக ஒரு பெண் நியமிப்பு!
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால் சாந்தனி விஜேவர்தன ஜனாதிபதியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (20) முதல்…
ரெலிகொம் நிறுவனத்தின் தலைமை பதவியில் மாற்றம்!
ரெலிகொம் நிறுவன தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்கியிருப்பதாக ரெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதோடு இவ்வாறு தன்னை நீக்கியவர்கள் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் எனவும் கூறியுள்ளார். இதேவேளை,…
லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் இலாபத்தில் இருந்து 1.5 பில்லியன் ரூபா அல்லது 150 கோடி ரூபாவினை திறைசேரிக்கு வழங்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று…
