கென்யாவில் வரி அதிகரிப்புக்கு எதிராக போராட்டம் – 10 பேர் உயிரிழப்பு

கென்யாவில் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கென்ய எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதனால், கென்யாவின் நைரோபி மற்றும் மொம்பாசா ஆகிய நகரங்களிலுள்ள  பாடசாலைகளை…

சிங்கள மக்களுக்கு துரோகமிழைத்த கனேடிய உயர்ஸ்தானிகரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்!

வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர…

சமஷ்டி குறித்து கனவு காணாதீர்கள் – தமிழத் தலைவர்களை எச்சரிக்கும் சுரேன் ராகவன்!

நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பான…

தென்னாப்பிரிக்காவில் எரிவாயு வெடிப்பு – இருவர் பலி

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்துச் சம்பவமானது நேற்றிரவு பதிவாகியுள்ளது. குறித்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 48 பேர் தீக்காயங்களுடன்…

பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள புடின்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில்  ரஷ்ய அதிபர் புடின் காணொளி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யாவை…

தமிழர்களுக்கான தீர்வினை வழங்காவிட்டால் ரணில் வீட்டிற்கு செல்ல நேரிடும் – சாணக்கியன் எச்சரிக்கை!

தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்காவிட்டால் விரைவில் அவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என…

பெரு ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

பெரு அதிபர் டினா பொலுவார்டேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டினா பொலுவார்டேவை பதவி விலக வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிஸாருக்கும்…

முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள மோடி – ரணில்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேற்று பிற்பகல் இந்தியாவை சென்றடைந்திருந்தார். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய…

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்து – 6 பேர் பலி

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயரிழந்தவர்களில் 5 அரசியல்வாதிகளும் ஒரு விமானியும் அடங்குவர். முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிப்பின்…

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும்,…