யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழா – 2023
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்…
கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசித்து வருவதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இன்று…
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சினோபெக்
சினோபெக் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் இலங்கையில் விநியோகிப்பதற்கான எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதற்கும் அமைப்பதற்குமான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. சினோபெக் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை…
இலங்கையர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் விடுத்த அறிவிப்பு
டுபாய் மற்றும் அபுதாபியில் பணிபுரியும் இலங்கையர்கள் காலாவதியான கடவுச்சீட்டுகளுடன் குறித்த நாடுகளில் தங்கியிருக்கிறார்கள் எனவும் அவற்றை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் எனவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான…
மருத்துவர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க ஜனாதிபதி உத்தரவு
மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 2024 ஆம் ஆண்டின் இறுதிவரை 63 ஆக நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை,…
மருந்துப் பொருட்களின் கிடைப்பனவுத் தன்மை தொடர்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் – ஜனாதிபதி
மக்கள் மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படாது என்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும் எனவும் நாட்டில் உள்ள அனைத்து மருந்து மருந்துகளுக்கும் வெளிப்படைத்தன்மை…
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி – சுற்றிவளைத்த பொலிஸார்
மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றினைப் பொலிஸார் சுற்றிவளைத்து, அதனுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். கல்கிஸ்ஸ காலி வீதி…
டக்ளஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
யாழ் நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில்…
வாக்குமூலம் கொடுக்கச் சென்ற வயோதிபப் பெண் உயிரிழப்பு
இளைஞன் ஒருவரின் தற்கொலை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கச் சென்ற வயோதிப பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீடொன்றில்…
துனுமல சரத் சுட்டுக் கொலை
வரகாபொல, கலபிடமட, துனுமலவத்த பிரதேசத்தில் துனுமல சரத் எனப்படும் பாதாள உலக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இனந்தெரியாத நபர்களினால் இன்று காலை கெப் வண்டியில் அவர் பயணித்தபோது…
