காணாமல் போன டென்மார்க் பெண்ணின் சடலம் மீட்பு

கடுகன்னாவ அலகல்ல மலைப் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல் போனதாக கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் நடைபயணத்தின்போது…

நாளை முதல் விலை பொட்டாசிய உரத்தின் விலையில் மாற்றம்

ஐம்பது கிலோகிராம் கொண்ட பொட்டாசிய உரத்தின் விலை நாளை முதல் 1000 ரூபாவினால் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில்…

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான,…

சினோபெக் – இலங்கை முதலீட்டுச் சபை இடையே ஒப்பந்தம் கைச்சாத்து 

சீன அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சினோபெக், இலங்கையில் சில்லறை எரிபொருள் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இலங்கை முதலீட்டுச் சபையுடன் இன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது….

மக்கள் ஆய்வக எலிகளாகிவிட்டனர்: விமல் வீரவன்ச

அவசரகால கொள்வனவுகளின் கீழ் தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வதால் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வரும் மக்கள் ஆய்வுக்கூட எலிகளாக மாறியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின்…

அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட சுற்றறிக்கை வெளியீடு

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் பணிமூப்பு அல்லது ஓய்வூதியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நாட்டிற்குள் அல்லது வெளிநாடுகளில் செலவிடுவதற்காக அரசாங்கம் அவர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறையை வழங்கியுள்ளது. பொது…

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் வட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட புதிய பேருந்துகள்

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது,…

வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு இலவச பயிற்சிகள் வழங்கல் தொடர்பான அறிவித்தல்

வடமாகாண சுற்றுலா பணியகத்தினால், வடமாகாணத்தில் வேலைவாய்ப்பற்று இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு விருந்தோம்பல் முகாமைத்துவப் பயிற்சிகளை கட்டணமின்றி வழங்கும் நோக்கத்துடன் செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் காலங்களில்…

கொசோவோ நாட்டு நாடாளுமன்றதில் பரபரப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே மோதல்

கொசோவோ நாட்டின் நாடாளுமன்றதில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கிடையே மோதல் நிலை வெடித்ததையடுத்து, ஒருவரை ஒருவர் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது….

மோடிக்கு உயரிய விருதை வழங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதை அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கிக் கௌரவித்தார். இராணுவம் மற்றும் பொதுமக்களில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு…