யாழ் இளவாலை பகுதியில் கத்திக் குத்து – இளம் குடும்பஸ்தர் பலி
யாழ் இளவாலை – பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத்…
ஹன்சார்ட்டிலிருந்து சரத் வீரசேகரவின் கருத்து நீக்கப்படும்!
நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைக்கு அமைவாக சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்….
நஷீர் அஹ்மட் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்!
சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் பயணித்த ஹெலிகொப்டர் மோசமான வானிலை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று காலை திடீரென தரையிறக்கப்பட்டது….
மகிந்த தலைமையில் நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும்!
மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த 8ஆம் திகதி…
நேபாளத்தில் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்
நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நேற்று காணாமல் போனதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது…
இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்
ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ். விக்கிரமரத்ன இலங்கை விமானப்படையின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி என்ற வகையில்…
சரத் வீரசேகரவிற்கு எதிராக யாழிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கம்…
திறமையான தொழிலாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர் – காமினி செனரத் யாப்பா
இந்த ஆண்டு குறைந்தபட்சம் 300,000 இலங்கையர்கள் தங்கள் நெருக்கடியால் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் அரேபிய நாடுகளை வேலைக்காக தேர்வு செய்கிறார்கள் எனவும் வெளிநாட்டு…
இலங்கை இந்திய படகுச் சேவை – விடுதலைப் புலிகளின் கப்பல்களை பயன்படுத்த இலங்கை அரசாங்கம் தயார்!
தமிழ் நாட்டின் நாகப்பட்டின துறைமுகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பயன்படுத்தி இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர்…
இறுதி யுத்தம் முடிவுற்ற நந்திக்கடல் கடற்கரை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நந்திக்கடல் கடற்கரையும் அடையாளம் காணப்பட்ட புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் முடிவுற்றிருந்தது….
