தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம்

தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினை மற்றும் பதின்மூன்று தொடர்பான நிலைமைகளை உள்ளடக்கிய ஆவணத்தை பங்காளி கட்சிகளுடன் இணைந்து இந்தியா பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என…

பாங்காக் – கொழும்புக்கு இடையே விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

தாய் ஏர் ஏசியா பாங்கொக் கொழும்பிற்கு நேற்று முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க…

வவுனியாவிற்கு 100 கிலோமீற்றர் அசுர வேகத்தில் பயணித்த யாழ்தேவி!

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் நேற்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் 100KMPH அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு…

சர்வதேசத்திற்கு இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான ஆதாரமே கொக்குத்தொடுவாய் புதைகுழி!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தோண்டி எடுக்கப்படும் மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…

கண்டெய்னர் – லொறி விபத்து : இருவர் உயிரிழப்பு

அம்பன்பொலவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

இன்றைய காலநிலை தொடர்பான அறிவிப்பு

இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் விரைவில்!

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொட்டகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்….

குருந்தூர் மலையில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லையாம் – சரத் வீரசேகர காட்டம்!

குருந்தூர் மலையில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லையாம் – சரத் வீரசேகர காட்டம்! இந்தச் செய்தியின் காணொளி வடிவத்தை இங்கே பாருங்கள் –

அதிவேக நெடுஞ்சாலை செப்டம்பரில் மக்கள் பாவனைக்கு!

அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் தூண்களின் ஊடாக நிா்மாணிக்கப்படும் துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை மக்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன…

அம்பாறையில் 12 நாட்களாக பாடசாலை மாணவி ஒருவர் மாயம்!

அம்பாறை கல்மடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 12 நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சினி சவிநத்யா சமரதுங்க என்ற 16 வயது மாணவியே இவ்வாறு…