நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும்…

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை எனும் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை (29) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

யாழில் விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை மதியம்…

கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு சம்பவம் – புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள தகவல்!

துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கிளிநொச்சி மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு…

வரி வசூல் தொடர்பான சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு சிறப்பு நீதிமன்றம்

வரி அறவீடு தொடர்பான சட்டப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக விசேட நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…

கண்டியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கண்டியில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 12…

பேருந்துக் கட்டணத்தில் திருத்தம் இல்லை – கெமுனு

இந்த வருடத்திற்கான வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தற்போது தேவை இல்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துத்…

வெடுக்குநாறி மலை ஆலய வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு!

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப்பகுதிக்குள் ஆலய நிர்வாகம் உள்ளிட்ட எவருமே செல்லக்கூடாது என உத்தரவிடக்கோரி பௌத்த தேரர்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு ஒக்டோபர் 30ஆம்…

அரச அனுசரணையுடன் பெல்லன்வில விகாரையின் எசல பெரஹெர

புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின் எசல பெரஹெர நிகழ்வுகள் அரச அனுசரணைடன் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெல்லன்வில விகாரையின் எசல நிகழ்வுகள் 73ஆவது முறையாக…

புதிய விமானப்படை தளபதி நியமனம்!

இலங்கை விமானப்படையின் 19 வது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன…