ஒஸ்கார் விருதுகள் வழங்கும் தேர்வுக்குழுவில் இடம்பிடித்த இயக்குனர்
ஒஸ்கார் விருது வழங்கும் தேர்வு குழுவில் தென்னிந்திய இயக்குநரான மணிரத்னம் இடம்பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு ஒஸ்கார் விருதுகள் வழங்கும் தேர்வுக்குழுவிற்காக பல்வேறு நாடுகளிலிருந்து 398 உறுப்பினர்கள் புதிதாக…
நியூயோர்க் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகை தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் நகர பாடசாலைகளுக்கு தீபாவளி தினத்தன்று விடுமுறை வழங்குவது தொடர்பான மசோதா, அமெரிக்க…
இலங்கை தொடர்பில் உலக பொருளாதாரப் பேரவை வெளியிட்டுள்ள கருத்து!
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழக்கூடிய இயலுமையில் உள்ளதாக உலக பொருளாதாரப் பேரவையின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை சீனா…
வெளிநாட்டவர்கள் ஹெரோயினுடன் கைது!
மாலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் ஹெரோயின் அடங்கிய பொதியுடன் 6 ஈரானியர்களும் 2 பாகிஸ்தானியர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மாலைத்தீவுக்கு…
இன்று கூடுகிறது கோபா குழு!
கடன் மறுசீரமைப்பு பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நிதி தொடர்பான பாராளுமன்ற குழு இன்று (29) பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ளது. நிதிக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்…
உரிய நடவடிக்கை எடுக்கக் கோரும் இலங்கை விமானிகள் சங்கம்!
விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை விமானிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம்…
கடன் மறுசீரமைப்பால் மக்களுக்கு பாதிப்பா? விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர்!
கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதால், நாட்டுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு குறித்து, ஆளும் தரப்பு…
பேரனால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பாட்டி
கேகாலை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் பாட்டி ஒருவர், தனது பேரனால் வெட்டிக் கொல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பாட்டி, கேகாலை போதனா வைத்தியசாலையில்…
புத்தளத்தில் விபத்து – விஜயகலா மகேஸ்வரன் காயம்!
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.40 அளவில்…
எரிவாயு தட்டுப்பாடு இல்லை – லாஃப்ஸ் உறுதி
சில வதந்திகள் இருந்தபோதிலும், இலங்கையின் உள்நாட்டு திரவப் பெற்றோலியம் எரிவாயுவின் இரண்டு பெரிய விநியோகஸ்தர்களில் ஒன்றான லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமானது, இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என…
