ஜூலை முதல் அதிஷ்டலாப சீட்டு விலையில் மாற்றம் 

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) ஆகியவை தமது லொத்தர் சீட்டுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன. இதன்மூலம், ஜூலை 06 முதல் அமுலுக்கு…

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் வழங்க உலக வங்கி அனுமதி!

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி திட்டத்திற்கு…

2 ஆணைக்குழுக்களுக்கு புதிய தலைவர்களை நியமித்தார் ரணில்!

தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டிற்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற…

அமெரிக்காவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றவர் கைது

அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் , கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக சுமார் 800 இந்தியர்களை அழைத்து சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த,…

ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கும் அரசாங்கம் – சுமந்திரன் எச்சரிக்கை!

ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்தே பெரும் பகுதியை அதாவது, அண்ணளவாக 93 சதவீதத்தை எடுத்துக் கடனை மறுசீரமைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார். வங்கிகளின் கடன்களிலிருந்து மறுசீரமைக்க முற்பட்டால்…

யாழிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மூன்று நாள் பயணமாக இன்று காலை அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். இந்த…

நாட்டு மக்களுக்கு ரணில் விடுத்துள்ள அழைப்பு!

பிராந்திய மற்றும் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பொதுவான நோக்கத்தில் கைகோர்க்க ஹஜ்ஜுப் பண்டிகையின் போது உங்களை அழைக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹஜ்ஜுப் பண்டிகையை…

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் நியமனம்!

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகராக அன்ட்ரூ பேட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயர்ஸ்தானிகராக பதவி வகித்த சாரா ஹல்டன், தமது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள…

சூப்பர் 6 சுற்று போட்டிகள் இன்று ஆரம்பம்!

ஐ.சி.சி உலக கிண்ணத் தொடரினுடைய தகுதிக்காண் சுற்றுப்போட்டியின் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் சுப்பர் 6 போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றது. அதன் முதல் போட்டியில், சிம்பாப்வே…

அதிர்ச்சியை ஏற்படுத்திய சீன ஆராய்ச்சியாளரின் பேட்டி

கொரோனா பெருந்தொற்று சீனாவால் நடத்தப்பட்ட உயிரி தீவிரவாத தாக்குதல் என அந்நாட்டின் வூகான் மாகாணத்தை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வூகான் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை…