தற்காலிக ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

மார்ச் 31, 2022 முதல் ஜூன் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

இளைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பிரான்ஸில் ஆர்பாட்டம்

பிரான்ஸில் 17 வயது இளைஞன் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பிரான்ஸ் பிரஜைகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால், பிரான்ஸின் பரிஸ் முழுவதும், பொலிஸ் நிலையங்களை…

சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள மகிந்த!

சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(28) விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக…

இலங்கைக்கான விமான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள Air China!

சீனாவின் எயார் சைனா (Air China), செங்டுவுக்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது அதன்படி, எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி…

கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் பலி!

கட்டாரில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பாறை- கல்முனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தர் என்பதும்…

பேருந்து மோதி பொலிஸ் பரிசோதகர் பலி!

மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாணந்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

விஷமடைந்த உணவை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையொன்றில் உணவு விஷமடைந்தமையினால் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்துள்ள சம்பவம் ஒன்று மகா ஓயா நில்லம்ப பகுதியில் இன்று பதிவாகியுள்ளது. சுகயீனமடைந்த மாணவர்கள் தற்போது மகா ஓயா…

அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த திங்கட்கிழமை (26) இரவு ஐஸ் போதை பொருளை…

தனிநபர் பிரேரணை வர்த்தமானி – அதிகாரம் வழங்கப்படுமா அமைச்சரிடம்?

நெருக்கடி காரணமாக தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டால் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான அதிகாரங்களை அமைச்சருக்கு வழங்குவதற்கான சட்டங்களைத் திருத்துவதற்கான, ஜயந்த கெட்டகொடவின் தனிநபர்…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(28) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (28) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…