சுப்பர் 6 போட்டி – இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

ஐசிசி உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று (30) நடைபெறுகிறது. புலவாயோவில் நடைபெறும் இந்த போட்டியில்,…

செந்தில் பாலாஜியை பதவி நீக்கிய ஆளுநர் – எதிர்ப்பையடுத்து உத்தரவை நிறுத்தி வைத்தார்

தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த பாலாஜி, அதற்கு முன்னர் அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக…

யாழ். பொது நூலகத்தை பார்வையிட்டார் மைத்திரி!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இன்று(30) காலை விஜயமொன்றை மேற்கொண்டார். நூலகத்திலுள்ள அனைத்து பகுதிகளையும்…

கிளிநொச்சியில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30) காலை கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்….

கடமைகளை பொறுப்பேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச!

புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இன்று (30) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சஇலங்கையின் 19 வது விமானப்படை…

வெளியானது அரிசியின் புதிய விலைப் பட்டியல்!

லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்…

12ஆவது ‘இந்துக்களின் பெருஞ்சமர்’ இன்று ஆரம்பம்!

யாழ். இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையிலான 12 ஆவது ‘இந்துக்களின் பெருஞ்சமர்’ இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில்…

மின் கட்டணத் திருத்தம் வெளியாகவுள்ள முடிவு!

மின் கட்டணத் திருத்தம் தொடாபில் கடந்த 27ம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்ட மக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் தற்போது ஆணையத்தால் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணத்…

சிறைக்காவலருக்கு கொலை மிரட்டல் – இராணுவ அதிகாரி உட்பட இருவர் கைது!

இலங்கை இராணுவ அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பகுதியில் வைத்தே சந்தேக நபர்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்…

பதிவுக் கட்டணத்தை உயர்த்தியது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணங்கள் என்பன அதிகரிக்கப்படவுள்ளன. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள…