கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது சீனா
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சீன துறைமுக பொறியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று பீஜிங்கில், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி…
விஞ்ஞானி ஜான் குட் எனப் இயற்கை எய்தினார்
லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானியான ஜான் குட்எனப் இயற்கை எய்தினார். இறக்கும் போது அவருக்கு வயது 100. வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள்…
வெற்றி நாயகர்கள் என்ற மகுடத்திற்கு அருகதையற்ற ராஜபக்ஷர்களை தூக்கிலிட வேண்டும்!
யுத்த வெற்றி நாயகர்கள் எனும் மகுடத்தைச் சூடிக்கொள்ள ராஜபக்ஷக்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மர்ஷல் சரத் பொன்சேகா ஆவேசம் வெளியிட்டுள்ளார்….
யாழ் போதனாவில் இலவச கண்புரை சத்திரசிகிச்சைகள் ஆரம்பம் !
யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில்…
மத சுதந்திரத்தை பாதுகாக்க குழு நியமனம்
மத சுதந்திரத்தை பறித்தல் மற்றும் சமய கருத்துக்களை திரிபுபடுத்துதல் போன்றவற்றை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ…
பியத் நிகேஷலாவுக்கு பிணை வழங்கப்பட்டது
கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் பியத்…
விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது எல்லை 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 63 ஆக உயர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். மனுதாரர்களின் ஓய்வு வயதை 63…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301.32 ரூபாவாகவும்,…
பாடசாலை ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலை !
தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் முல்லைத்தீவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கல்வி…
மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகளுக்காக 3.1 பில்லியன் நிதி ஒதுக்கீடு
மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தில் இருந்து 3.1 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மஹாபொல…
