வெனிசுலா ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு!
வெனிசுலா ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களின் மூலம் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் மூலம் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் மூலம் 2025ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்…
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பொலிஸ் கல்லூரியில்…
நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில்!
நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்குள்…
ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்!
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்க காலத்தில், விவசாய அமைச்சின் செயல்பாடுகளுக்காக…
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள்…
சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட பெண் கைது!
சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஜங்கொட பகுதியில் வைத்து போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே…
கொழும்பு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்- நால்வர் வைத்தியசாலையில்!
கொழும்பு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்து ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின்…
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான வழக்கு- சந்தேகநபர்கள் சொந்த பிணையில் செல்ல அனுமதி!
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சித்த மஹிந்த ராஜபக்ஷ!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…
