ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்போர் மீது அவசரகால சட்டம்!
சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை…
இ.போ.சபையின் 1,500 பேருந்து பயணங்கள் இரத்து- ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்!
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால், ஏற்பட்ட வீதித் தடைகள் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபையின் சுமார் 1,500 பேருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளில் பயணத்தை…
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி!
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து…
போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள 159 பிரதான வீதிகள்!
சீரற்ற வானிலையால் நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. அதன்படி திறக்கப்பட்ட…
வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு புதிய உறுப்பினர் தெரிவு!
வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நெய்யா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹீர் பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றிய…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராகப் பிடியாணை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த உத்தரவு…
சீரற்ற வானிலையால் நாட்டில் உள்ள 156 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!
சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் உள்ள 343 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 156 இற்குப் பகுதியாக அல்லது முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும்…
கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது!
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை…
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள நிலைமை- தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை!
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக எதிர்காலத்தில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார். இது…
அனர்த்தத்தினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 474ஆக உயர்வு!
நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 474ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை அறிக்கை…
