அரச பேருந்துகளில் ரயில் மாதாந்த பருவச்சீட்டை பயன்படுத்த அனுமதி!

ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இந்த சந்தர்ப்பம்…

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட துறைகளை மீள் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவற்றை மீளக் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி…

போலி ஆவணங்களைத் தயாரித்த நபர் ஒருவர் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

தேசிய அடையாள அட்டைகள் முதலான போலி ஆவணங்களைத் தயாரித்த நபர் ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, கொரகபொல பிரதேசத்தைச்…

கிண்ணியா பகுதியில் மீட்கப்பட்ட 36 கைக்குண்டுகள்!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள கண்டல் காடு பகுதியில் 36 கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. மாவிலாறு குளம் உடைப்பெடுத்ததை…

கொழும்பு பகுதியில் இடிந்து விழுந்த வீடுகள்!

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான குறித்த பகுதி, அபாயத்தில் இருந்த நிலையில்…

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல்…

வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து ‘Rebuilding SriLanka’ நிதியத்திற்கு மில்லியன் கணக்கான நிதி!

வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து ‘Rebuilding SriLanka’ நிதியத்திற்கு இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்…

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (05) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. காலை 9.00 மணிக்கு இன்றைய நாடாளுமன்ற…

இன்றைய வானிலை அறிக்கை!

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்….

மன்னார் மாவட்டத்தில் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை!

மன்னார் மாவட்டத்தில் இன்று (03) முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட…