அனர்த்தத்தால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈட்டை துரிதப்படுத்த நடவடிக்கை!
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான நட்டஈட்டை வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது….
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிப்பு!
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. தகவல் புதுப்பிப்புக்காக இந்த மாதம் 10ஆம்…
மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொழும்பு – கண்டி தனியார் பேருந்து சேவை!
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு – கண்டி தனியார் பேருந்து சேவை இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது…
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது!
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு…
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம்!
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அதன்படி முன்னர் அறிவிக்கப்பட்டபடி…
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். ஆணைக்குழுவால் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில்…
நிவாரணப் பணியின் போது ஹெலிகொப்டர் விபத்து- ஆராய விசேட குழு!
வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் ஆராய விமானப்படையின் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குரூப்…
காணாமல் போயிருந்த யாழ் இளைஞன் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அநுராதபுரம் – புத்தளம் வீதியின் கலாவெவ வெள்ளத்தில் சிக்கி மூழ்கியிருந்தது. இதன்போது காணாமல்…
மக்கள் தேவையற்ற முறையில் பொருட்களைப் பதுக்க வேண்டாம் என அறிவுறுத்தல்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக மக்கள் தேவையற்ற முறையில் பொருட்களைப் பதுக்கி வைப்பதைத் தவிர்த்து, தமக்குத் தேவையான அளவுக்கு மாத்திரம் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு…
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர நிவாரண உதவி வழங்கியுள்ள நாடுகள்!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணமாக பயன்படுத்தப்படும்…
