கலவானை பகுதியில் துப்பாக்கி சூடு!

கலவானை, தெல்கொட பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிதீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை முதல் தடை!

பொருள் கொள்வனவுகளின் போது பொலிதீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. ஒக்டோபர் 01ஆம்…

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பஹிலா கைதுசெய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க இணக்கம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு…

வெல்லவாய நீதவான் பணி இடைநிறுத்தம்- நீதிச் சேவை ஆணைக்குழு!

வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நீதவான் வழங்கிய சில தீர்ப்புகள் குறித்து பொலிஸ் மா அதிபரினால் பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதனடிப்படையில்…

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு…

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மற்றும் 25 வயதுடைய நான்கு இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று…

ஹெரோயின் போதைப்பொருளுடன் அரச பேருந்து சாரதி கைது!

நல்லதண்ணி பகுதியில் அரச பேருந்து சாரதி ஒருவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். வட்டவளை பகுதியை சேர்ந்த, ஹட்டன் அரச பேருந்து நிலையத்தின் சாரதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். நல்லதண்ணி பகுதியில்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- கைதான சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சட்டத்தரணி, பாணந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களான…

கெஹெல்பத்தர பத்மேவின் மூன்று சகாக்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தளை பல்லியவத்தை, அவரக்கொட்டுவ மற்றும் கலகஹதுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25,…