ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான பெண்கள்!
போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு…
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை- ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்,…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும்…
ஈரானுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவை வாழ்த்தும் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்!
ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த நிலைப்பாட்டை வவுனியாவில் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் வாழ்த்துவதுடன், தமிழ் மக்களின் பல தசாப்தங்களாக நீடித்து வரும்…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம்- 57 விமான சேவைகள் இரத்து!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்றைய தினமும் (03)…
மின்னேரிய பகுதியில் பேருந்து விபத்து- 10 பேர் வைத்தியசாலையில்!
ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மற்றொரு பேருந்துடனும், நெல்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (03) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ் முற்போக்குக்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமத்திய மாவட்டங்களின் சில இடங்களிலும் அத்துடன் வவுனியா மாவட்டத்திலும் அதிகாலை வேளையில்…
TIN இலக்கம் கட்டாயமாகிறது!
தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்)…
மக்கள் அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்!
மக்கள் அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (02) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
