வீடு ஒன்றினுள் இருந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு!

மெதகம திவியாபொல பகுதியில் வீடு ஒன்றினுள் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த…

இலங்கையில் வழமைக்கு திரும்பும் சட்டம்!!

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சட்டங்கள் மீண்டும் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் கைவிடப்பட்டிருந்த…

ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

நாடுமுழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக, இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது. நேற்றும், நேற்று…

50 சதவீத ஆசனங்களில் பயணிகள் ஏறியவுடன் பஸ்கள் சேவையை ஆரம்பிக்கவேண்டும்

பேருந்து நிலையங்களில் 50 சதவீத ஆசனங்களில் பயணிகள் ஏறியதும் பேருந்துகள் சேவையை ஆரம்பிக்கவேண்டும். அதன்மூலம் தரிப்பிடங்களில் உள்ள பயணிகள் அனைவரும் பயணிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று போக்குவரத்து…

சீமெந்தின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

சீமெந்து மீதான செஸ் வரியை அதிகரிக்கும் அரசின் தீர்மானத்தால் சீமெந்து பை ஒன்றின் விலை 150 ரூபாயால் அதிகரிக்கக்கூடும் என்று பாவனையாளர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம்…

இந்தியாவில் நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் இலங்கை வரும் அபாயம்!!

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக்கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில் பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்படடுடள்ளது….

இம்ரான் மஹ்ரூபிற்கு போட்டியாக அவரது தங்கையை நியமித்த ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட முகவராகவும் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளராகவும் மறைந்த அமைச்சர் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் புதல்வியான ரோகினா மஹ்ரூப் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன…

கொரோனா பரவும் ஆபத்து:சாரதி, நடத்துனர் கைது செய்யப்படுவர்!

பஸ் பயணங்களில் சமூக இடைவெளி உட்பட சுகாதார நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார். அவ்வாறு…

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துச்செல்ல இரு விமானங்கள் வருகிறது

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துச்செல் இரு விமானங்களை சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கொவிட்…

தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று காலை மரணம்

வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது71) என்ற…