பாடசாலைகள் ஜனவரி 11 ஆரம்பம்

மேல் மாகாணம் மற்றும் முடக்கபட்ட பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை, ஜனவரி மாதம் 11 ஆம் திகதி, கல்வி நடவடிக்கைகளுக்காக…

அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவு

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அரச மருத்துவ…

பஸில் ராஜபக்ச அருகே இருந்தவருக்கு கொரோனா

கண்டி – பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ச கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் பேசுவோம் என்கிற கிராம அபிவிருத்தி சார்ந்த கலந்துரையாலுக்கு வந்திருந்த அக்கரப்பத்தனை தலைவர் கதிர்செல்வத்திற்கு கொரோனா…

கேகாலையில் முதலாவது கொரோனா மரணம்

கேகாலை கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சுகயீனமுற்று உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக கடந்த 18ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, PCR பரிசோதனைகள்…

விமான நிலைய திறப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு

விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர்…

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்துக்கமைய ஒரு இலட்சம் வறிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இரண்டாம் கட்ட ஆட்சேர்ப்புக்கான நேர்முக…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதற்கான…

15 பேருக்கு கொரோனா- பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

திருகோணமலை மாவட்டத்தின் நகரை அண்டிய பிரதேசத்தில் இன்று15 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார். அதன்படி கிழக்கு…

தமிழர் பிரச்சினை சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்க வேண்டும்-சம்பந்தன்

இலங்கை அரசாலும் அதன் படைகளாலும் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் தமிழர் பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். எனவே, இலங்கையில்…

ஆட்சியமைப்பது தொடர்பில் ஈ.பி.டி.பியுடனும் முன்னணியுடனும் நேரில் பேச்சு நடத்துவோம் -மாவை

யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) நாம் நேரில் பேச்சு…