
விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியோர் வீடுகளுக்கு சென்று பொலிஸார் விசாரணை !
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்றையதினம் (13) முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியோரின் வீடுகளுக்கு இன்றையதினம் (14)சென்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தமிழ்…

அரச பதவிகளில் இராணுவம்; சர்வாதிகாரத்தின் பக்கம் நாடு – ரணில் கொதிப்பு
அரச நிறுவனங்களுக்குத் தலைவர்களாக, பணிப்பாளர்களாக இராணுவம் மற்றும் படைகளின் உயர் அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிப்பதன் மூலம் ஜனநாயக செயற்பாடுகள் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. சர்வாதிகாரத்தின் பக்கம் நாடு…

சிறீதரனையும், வேழனையும் பொலிசார் விசாரணைக்காக அழைப்பு!
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய மகளிர் தின நிகழ்வுகள் சர்வதேச மகளிர் தினமான கடந்த 2020.03.08 ஆம் திகதியன்று பசுமைப்பூங்கா…

நாடுமுழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு
நாடுமுழுவதும் மே 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாளைமறுதினம் 16ஆம் திகதி சனிக்கிழமை இரவு…

இன்று 63 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிப்படைந்த 915 பேரில் மேலும் 63 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்துத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த…

172 மதுபான போத்த போத்தல்கள் மீட்பு
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதுபானபோத்தல்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்…

நவாலியில் நினைவேந்தல் ,குழப்பத்தின் மத்தியிலும் நடந்து முடிந்தது !
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தல் இன்று நவாலி சென் பீற்றர் தேவாலயம் அருகில் இடம்பெற்றது. 1995 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக புதிய நெடுஞ்சாலை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக புதிய நெடுஞ்சாலையொன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இரு ஒழுங்கைகள் வீதம், இரு திசைகளிலும் பயணிக்கக் கூடிய, நான்கு ஒழுங்கைகளைக்…

நான் எக்காரணம் கொண்டும் எதற்கும் அச்சமடையமாட்டேன்!
நான் எக்காரணம் கொண்டும் எதற்கும் அச்சமடையமாட்டேன் அதனால்தான் விசாரணையை எதிர்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகின்றேன். எனினும், எனக்கு நீதி கிடைப்பது உறுதி என முன்னாள் சுகாதார…

நல்லாட்சி மோசடியாளர்கள் சகலரும் விரைவில் சிறைக்கு!!
நல்லாட்சி அரசு என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி செய்து நிதியைச் சூறையாடிய அனைத்து முன்னாள் அமைச்சர்களும் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என…