யாழ்ப்பாணத்தில் 45ஆயிரம் பேர் பாதிப்பு

புரெவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் நேற்று இரவு 10 மணி வரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 45ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ்….

பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு நிறைவேற்றம்

பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு 132 வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செலவுக்கட்டளை 207 இற்கு எதிராக எதிர்க்கட்சி தமிழ் தரப்பினர் வாக்கெடுப்புக் கோரிய நிலையில் அதற்கு…

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் வெட்டு

கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நாளை முதல் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீர் கலங்கலாக…

காணாமற்போயிருந்த கடற்றொழிலாளி சடலமாக மீட்பு

புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போயிருந்த கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு பொன்னாலை கடலில் தொழிலுக்குச் சென்ற…

இன்று மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

தெற்கு அந்தமான் பகுதிகளில் இன்று மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரவி புயல் பாம்பனை…

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக மா. தயாபரன் நியமனம்

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் இன்று வியாழக்கிழமை (03) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் நியமிக்கப்பட்டு அதற்கான நியமன கடிதம் ஆளுநர் காரியாலயத்தில்…

வனப் பாதுகாப்புத் துறையினர் தொடர்பில் ஆராய விசேட குழு

பொலன்னறுவை மாவட்டத்தில் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் துறையினர் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் ஆராய, விசேட குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் மற்றும்…

மரத்தில் மோதுண்டு பாரஊர்தி சாரதி படுகாயம்

வவுனியா கண்டி வீதியில் தபால் நிலையத்திற்கு முன்பாக பாரிய மரம் வீதியின் குறுக்காக சரிந்து வீழ்ந்தமையினால் அவ் வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. இந்நிலையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையை…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களர் தமது உறவினர்களை மீட்க கோரி நடத்தி வரும் போராட்டப்பந்தலுக்கு மேல் மரக்கிளை வீழ்ந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது. வவுனியா கண்டி வீதியில் வீதி அபிவிருத்தி…

கடும் மழை மற்றும் காற்று காரணமாக1591 பேர் யாழ்ப்பாணத்தில் பாதிப்பு!

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 464 குடும்பங்களை சேர்ந்த 1591 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து…