வடக்கு, கிழக்கை தாக்கியது புரேவி -தொடரும் அனர்த்தம்

வங்காள விரிகுடாவில் உருவான புரவிப் புயல் நேற்றுப் பின்னிரவில் நாட்டின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, கடுங்காற்றுடன் அனர்த்தங்களை விளைவித்தபடி வவுனியாவைத்தாண்டி,…

அனர்த்த முகாமைத்துவ சேவைப் பிரிவு விடுத்துள்ள வேண்டுகோள்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருப்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். இந்த வேண்டுகோளை அனர்த்த முகாமைத்துவ சேவைப் பிரிவு…

வீடுகளில் இருந்து வெளியேறவேண்டாம்; வடக்கு- கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இன்று இரவு புரெவி புயல் இலங்கையை…

யாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

யாழ் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அவசர வேண்டுகோள் ஒன்றை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு,…

கிழக்கில் இருந்து முல்லைத்தீவிற்கு அண்மையாக புரேவி

வங்கக்கடலில் உருவாகியுன்ன புரேவி புயல் முல்லைத்தீவுக்கு அண்மையாக கரையை கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றிரவு 7 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் புயல் கரையை…

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பகாலம் நெருங்கிய கர்ப்பவதிகள், மாற்றுத்திறனாளிகள், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் போன்றோர் தங்களின் பகுதிகளில் வெள்ளம், புயல் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்படும் எனக் கருதினால் அருகில்…

மஹர சிறை மோதல் விசாரணைக்குழுவில் லலிந்த ரணவீர

மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக நீதி அமைச்சால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து காவல்துறை பேச்சாளரான பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண விலகிய நிலையில், அவரது…

கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட மழைக்காளான் விவசாய ஆராய்ச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 3.5 கிலோ எடை கொண்ட மழைக்காளான் விவசாய ஆராய்ச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு…

மஹர சிறை மோதல்; உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக…

மேலும் 297 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்ற மேலும் 297 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின், துபாயிலிருந்து 162 பேரும், மாலைதீவின் ஆனிலிருந்து 44…