இன்றிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை ஊரடங்கு சட்டம்
நாடு முழுவதும் இன்று இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா…
இன்னும் 2 வாரங்கள் அவதானம் அவசியம்!
நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும் என சுகாதார…
மீண்டும் புலிகளை உருவாக்குவதாக சிறீதரனுக்கும், வேழனுக்கும் விசாரணை
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்ப முனைகிறார். ஏனைய இனங்களுக்கு எதிராகவும், ஏனைய மதங்களுக்கு எதிராகவும் தமிழ் இளைஞர்…
ஒருபுறம் கொரோனா மறுபுறம் டெங்கு!!
எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாட்டின் தென்மேற்கு பகுதியில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று டெங்கு…
இறந்த கொரோனா வைரஸே 5 பேருக்கும் கண்டறியப்பட்டது !
யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு மேற்கொண்ட சோதனைகளில் 5 பேருக்கு குறைந்த அளவில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது உடலில் கொரோனா வைரஸ் இறந்த…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அபாயம் மிகமிகக் குறைவே!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா எதிர்ப்பில்…
விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியோர் வீடுகளுக்கு சென்று பொலிஸார் விசாரணை !
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்றையதினம் (13) முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியோரின் வீடுகளுக்கு இன்றையதினம் (14)சென்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தமிழ்…
அரச பதவிகளில் இராணுவம்; சர்வாதிகாரத்தின் பக்கம் நாடு – ரணில் கொதிப்பு
அரச நிறுவனங்களுக்குத் தலைவர்களாக, பணிப்பாளர்களாக இராணுவம் மற்றும் படைகளின் உயர் அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிப்பதன் மூலம் ஜனநாயக செயற்பாடுகள் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. சர்வாதிகாரத்தின் பக்கம் நாடு…
சிறீதரனையும், வேழனையும் பொலிசார் விசாரணைக்காக அழைப்பு!
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய மகளிர் தின நிகழ்வுகள் சர்வதேச மகளிர் தினமான கடந்த 2020.03.08 ஆம் திகதியன்று பசுமைப்பூங்கா…
நாடுமுழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு
நாடுமுழுவதும் மே 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாளைமறுதினம் 16ஆம் திகதி சனிக்கிழமை இரவு…
