கோட்டாபய வீராப்புப் பேசலாம்; பாதிப்பு இலங்கைக்கே – சுரேஷ்

இலங்கை அரசு சர்வதேச அமைப்புக்கள் நிறுவனங்களிலிருந்து விலகினால், அந்த அமைப்புக்கள் நிறுவனங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. சகல பாதிப்புக்களும் இலங்கைக்குத்தான். என ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள்…

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தற்கொலை!

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுந்தரலிங்கம் சஞ்சீவன் (வயது-17) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாணவனின் தந்தை பிரான்ஸில்…

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நாடாளுமன்றைக் கூட்டமாட்டேன் – கோட்டா

நாடாமன்றத்தை மீளக் கூட்டுமாறு உயர்நீதிமன்றம் சொன்னாலும் தாம் கூட்டப்போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர்…

கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழர் சரியாகப் பயன்படுத்தவேண்டும் – மாவை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக, சிங்கள, பௌத்த இனவாதத்தின் உச்சத்தில் நின்று ஆற்றியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் உரையால், நாட்டுக்கே மிகப் பெரிய பாதிப்பு ஏற்படப் போகின்றது. இந்த…

கோட்டாவின் கொக்கரிப்பு இலங்கைக்கு நல்லதல்ல – சித்தார்த்தன்

இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால் சர்வதேச அமைப்புக்களின் நிறுவனங்களின் உறுப்புரிமையிலிருந்த இலங்கை விலகும் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவிப்பு ஒருபோதும் நாட்டுக்கு நல்லதல்ல. அதுவும் கொரோனா பாதிப்பில்…

ரத்னஜீவன் ஹூல் மீதான குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணைக்குழு விரைவில் அறிக்கை!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

போர் வெற்றி விழா பொருத்தமற்றது – மங்கள தெரிவிப்பு

போரிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மீண்டுமொரு போர் ஏற்படாமல் இருக்கும் வகையிலேயே நாம் செயற்படவேண்டும். மாறாக போர் வெற்றியைக் கொண்டாடுவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது” என்று முன்னாள் அமைச்சர்…

சர்வதேச அமைப்புகளில் இருந்து இலங்கையை விலக்க வேண்டாம்

சர்வதேச அமைப்புகளிலிருந்து விலகுவதென்பது நாட்டை பின்நோக்கியே அழைத்துச் செல்லும். அத்தகைய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி தனது தரப்பு நியாயத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள்…

நாடாளுமன்றத் தேர்தலை செப்டெம்பர் நடத்த முடிவு?

பெரும் சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது என அறியமுடிந்தது. மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில்…

இராணுவத்தால் வீடு அமைத்து வழங்கப்பட்டது

யாழ்ப்பாண பாதுகாப்பு படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூர்ய சிரேஷ்ட அதிகாரி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய வட்டுக்கோட்டை பிரதேசத்தில் வசிக்கும் திருமதி மோகன் உத்திராஜினி என்பவரின்…