ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக பல கைதிகள் விடுவிப்பு!
ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்த முன்னாள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர்…
யாழ் மாநகர சபையின் மேயர் பதவி தொடர்பில் தமிழரசுக் கட்சி வெளியிட்டுள்ள தகவல்!
யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (10)…
முன்னாள் ஜனாதிபதி ரணில் சி.ஐ.டியில் ஆஜர்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும்…
ஜனாதிபதி பொது மன்னிப்பில் கைதியொருவரை விடுதலை செய்யப்பட்ட சம்பவம்- நீதியமைச்சு விசாரணை!
ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியமைச்சினால் பிரத்தியேக விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 2025…
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற நபர் கைது!
சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவர் இன்று (10) சாவகச்சேரி பொலிஸாரால் கைது…
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல்!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பை…
தையிட்டி திஸ்ஸ விகாரையில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!
தையிட்டி திஸ்ஸ விகாரையில் வழிபாடுகளை மேற்கொள்ள வருகை தந்திருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சாவுடன் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸ விகாரையில்…
மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கவனயீர்ப்பு போராட்டம்!
மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (11) கவனயீர்ப்பு…
சுங்க இயக்குநர் ஜெனரலை கைது செய்யுமாறு உதய கம்மன்பில கோரிக்கை!
சர்ச்சையை ஏற்படுத்திய 323 கொள்கலன்களில் எந்த ஆயுதங்களும் இல்லை என்று கூறிய கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரலை உடனடியாக கைது செய்யுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய…
