ஐக்கிய தேசியக் கட்சியின் டிஜிட்டல் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை!

ஐக்கிய தேசியக் கட்சி தனது அமைப்பின் பலத்தை தொழில்நுட்பத்துடன் இணைத்து, புதிய டிஜிட்டல் யுகத்திற்குள் நுழையும் விசேட டிஜிட்டல் அங்குரார்ப்பண நிகழ்வு நாளையதினம் கட்சியின் தலைமையகமான ‘சிறிகொத்த’வில்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும்…

டி.ஆர்.ஆர் ராஜன் – மலைநகரத் தலைநகரிலிருந்து உருவான தொலைநோக்கு தலைமைத்துவம்!

மத்திய மலைநகரமான கண்டியைத் தாயகமாகக் கொண்ட சன் மேட்ச் கம்பெனி, இலங்கையில் முதன்முறையாக மெழுகு பூசப்பட்ட பாதுகாப்பு தீப்பெட்டிகளை அறிமுகப்படுத்திய நிறுவனம் ஆகும். இன்று ‘சூர்யா’ என்ற…

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு சர்ச்சை!

திருகோணமலை பொது மக்கள் அதிகளவில் பாவிக்கும் மக்ஹேய்சர் மைதானத்தில் திருகோணமலை பிக்கு ஒருவரின் தகனக் கிரியை இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த தீர்மானம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி முதல் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 26ஆம்…

பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட சிறிய அளவிலான சிங்கி இறால்களுடன் ஒருவர் கைது!

பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட சிறிய அளவிலான சிங்கி இறால்களைப் பிடித்து, வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடமொன்று பேருவலை, மருதான பிரதேசத்தில் உள்ள மீன்பிடித்…

சட்டவிரோதமான முறையில் ஆமை முட்டைகளை வைத்திருந்த நபர் கைது!

சட்டவிரோதமான முறையில் ஆமை முட்டைகளைத் தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு கைது…

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 8 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள்,…

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்!

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (31) மற்றும் நாளை (01) ஆகிய இரண்டு தினங்களில் ரயில் சேவைகள் தாமதமாகக்கூடும் என ரயில்வே…

அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் போராட்டம்- போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த சஜித்!

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) காலை வருகை…