பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தாதொல பிரதேசத்தில், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸார் இன்று (09) துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை திசை…

முன்னாள் அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை மார்ச் 14ஆம் திகதி…

யாழ். செம்மணி ஆய்வை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள்!

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்படவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு இன்று (09) காலை 9.30…

போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும், அவ்வாறான சாரதிகளின் பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பிமல்…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்- கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப…

களுத்துறை பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

களுத்துறை சென்ரல் சந்தியில் பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீடு கட்டும் பணிகளுக்காக காணியை துப்பரவு செய்த வேளையில்…

ஹெராயினுடன் கைதான நபர்!

கிராண்ட்பாஸ், சிறிபாலபிந்து மாவத்தை பகுதியில் ஹெராயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய களனி பாலம் பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு…

மீனவர்களின் போராட்டம் தொடர்பில் 27ஆம் திகதி வரை எதுவும் கூற முடியாது!

கரைவலை மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடர்பில் இந்த நேரத்தில் நேரடியான கருத்தை தெரிவிக்க முடியாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன…

இன்று முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு!

தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள் இன்று (09) முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம்…

தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1,750 ரூபா!

பொகவந்தலாவை, பெருந்தோட்ட கம்பனிக்குற்பட்ட ஒஸ்போன் குரூப் காசல்ரி தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1,750 ரூபா என்ற அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான பெறப்பட்டுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்….