விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை- ஜனாதிபதி அறிவுறுத்தல்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது கைத்தொழில்…
மூதூர் இரட்டை கொலை- கைது செய்யப்பட்ட 15 வயது சிறுமி!
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். மூதூர்…
சாதாரண தரப் பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும், தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகள் இன்று (15) அந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள…
பதவி துறந்தார் எம்.பி சாலி நழீம்- சபாநாயகர் அறிவிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினரான சாலி நழீம், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று (15) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய…
சகோதரர்கள் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!
கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (15) அதிகாலை இந்த கொலை…
நாளை முதல் பொது மக்கள் பார்வைக்கு பட்டலந்த அறிக்கை!
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை சபைத் தலைவர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் போது அவர் கருத்து கூறுகையில், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமத்திய,…
இலங்கையின் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்ச- திஸ்ஸ குட்டியாராச்சி நம்பிக்கை!
‘இலங்கையின் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்ச என்பதை உறுதியாக நம்புகிறேன்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன்…
அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பதில் பணிப்பாளர் நியமனம்!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக வைத்தியர் எம்.எம்.ஐ.யு கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடுகண்ணாவ ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு!
பிரதான ரயில் மார்க்கத்தின் கடுகண்ணாவ மற்றும் பிலிமதலாவ ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கடுகண்ணாவ ரயில் குறுக்கு வீதியில் அவசர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக…
