போலந்திலிருந்து இலங்கைக்கு விமான சேவை ஆரம்பம்!

குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) நேற்று (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஸ்மார்ட்…

நத்தார் பண்டிகை காலத்தில் விசேட ரயில் சேவை!

நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக ரயில் சேவை ஒன்றை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அதன்படி…

ஆசிரியர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்!

ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கை வருகை!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை (23) இலங்கை வரவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. “அயல் நாட்டின் உறவுக்கு முதலிடம்” என்ற கொள்கையை…

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேலன் சுவாமி!

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் தையிட்டி விகாரைக்கு அருகில் அமைதி வழி…

அம்பலாங்கொடை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்பு!

அம்பலாங்கொடை நகரில் இன்று (22) காலை துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியது. அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச்…

மாகாண சபைத் தேர்தல் நடாத்துவதற்கு வலியுறுத்தி இந்தியப் பிரதமருக்கு கடிதம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் ஆட்சிப்பீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என வாக்குறுதி அளித்த போதும் இன்னமும் மாகாண சபைத் தேர்தல்…

தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை- அமைச்சர் ஹினிதும சுனில் செனவி!

தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரைக்கு…

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி…

அத்தனகலு ஓயாவில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

அத்தனகலு ஓயாவில் இருந்து நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்தனகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம்…