ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் நேற்று அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சர்வதேச சமூகத்துடன் அமைதியான உறவுகளுக்கு,…

லெபனானில் எரிபொருள் கொள்கலன் ஒன்று வெடித்ததில் 20 பேர் பலி

லெபனானில் எரிபொருள் கொள்கலன் ஒன்று வெடித்ததில் 20 பேர் பலியாகினர். அத்துடன், சுமார் 80 பேர் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. வடக்கு…

தடுப்பூசி பற்றி வதந்தி பரப்பிய ‘பேஸ்புக்’ கணக்கு முடக்கம்

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களான ‘பேஸ்புக், டுவிட்டர்’ ஆகியவற்றில் வதந்தி பரப்பிய 308 பேரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்ட்ராஜெனகா பைசர் நிறுவனங்களின்…

மேலும் 3 மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்கள்

ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் மேலும் மூன்று மாகாணங்களை கைப்பற்றியுள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன. இதைத் தொடர்ந்து…

வைரஸ் பற்றி மீண்டும் விசாரணை

கோவிட் வைரஸின் தோற்றம் குறித்த விசாரணையை புதுப்பிக்கும் படி உலக சுகாதார நிறுவனம் வைத்த கோரிக்கையை சீனா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. விசாரணை அறிவியல் பூர்வமானதாக இல்லாமல் அரசியல்…

தலிபான்கள் பிடியில் கந்தகார்

ஆப்கனில் நாளுக்கு நாள் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்கள் கந்தகார் நகரை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் இருந்து இம்மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன. இதையடுத்து…

தலிபான்கள் வசம் 18 மாகாணங்கள்

ஆப்கனில் தொடர் சண்டையில் அடுத்தடுத்து மாகாணங்களை தலிபான் படை கைப்பற்றி வருவதையடுத்து அதிபர் முகம்மது அஷ்ரப் கானி ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில்…

இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் துப்பாக்கிசூடு!

இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிசூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிளைமவுத் நகரில் மர்ம நபர் ஒருவர் பொது மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்….

துருக்கியை மிரட்டும் காட்டுத்தீ, பெருவெள்ளம்!

துருக்கியின் தென்மேற்கு பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டின் வடக்கு மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஒரு வாரமாக துருக்கியின் முக்லா என்ற மாநிலத்தில்…

கொரோனாவுக்கு உலக அளவில் 4,346,667 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43.46 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,346,667 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 206,154,740…