கொரோனா சிகிச்சைக்கு மேலும் 3 மருந்துகள்
: கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் 3 மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்து வருகிறது.கொரோனா பரவலை தடுக்க பல்வேறு…
காபூல் தலிபான் வசமாகும் வாய்ப்பு – அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாநில தலைநகரங்களை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வரும் நிலையில் அடுத்த 3 மாதங்களில் தலைநகர் காபூல் தலிபான்கள் வசமாகிவிட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானில்…
அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 65 பேர் உடல் கருகி உயிரிழப்பு
வடக்கு ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயை அணைக்க பிற…
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20.54 கோடியை தாண்டியது
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு…
ரூ.4,600 கோடி ‘கிரிப்டோகரன்சி’ கொள்ளை!
கணினி நாசகாரர்கள், 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான ‘கிரிப்டோகரன்சி’யை கொள்ளையடித்தது, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவின், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த, பாலி நெட்ஒர்க் நிறுவனம், வலைதளங்களில்…
அல்ஜீரியாவில் காட்டுத்தீ : 42 பேர் பலி
அல்ஜீரியாவில் காட்டுத் தீ காரணமாக 25 பாதுகாப்பு தரப்பினர் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தலைநகரின் கிழக்கே கபிலி பிராந்தியத்தின் பெரும் பகுதி…
அமெரிக்காவில் தீவிரமெடுக்கும் டெல்டா வைரஸ் பரவல்!
அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் சிறுவர்களிடம் அதிவேகமாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு அதிரடி திட்டங்கள்…
நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய நிரவ் மோடிக்கு அனுமதி
நாடு கடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி…
கொரோனாவுக்கு உலக அளவில் 4,315,424 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,315,424 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 204,078,220…
ஆப்கன் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் தாலிபான்கள்
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக அந்நாட்டு அரசு படைகளுடன் கடும் போரில் ஈடுபட்டு வருகின்றனர். உலகமே கண்டனம் தெரிவிக்கும் இந்த வன்முறை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர…
