19.44 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும்…
சீனாவில் வரலாறு காணாத மழை பல லட்சம் பேர் வெளியேற்றம்!
சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மழை தொடரும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவின்…
புதிய பூஞ்சை தொற்று பரவல் – மக்களுக்கு எச்சரிக்கை
அமெரிக்க நாட்டிலுள்ள பிரபல மருத்துவமனையில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய புதிய பூஞ்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இந்த…
கறுப்பு ஜூலை: பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ
இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்…
10 நிமிடங்களில் விண்வெளி சென்று திரும்பினர் ஜெஃப் பெசோஸ் குழுவினர்
அமேசான் மற்றும் ப்ளூ ஒரிஜின் நிறுவன தலைவரும், உலகின் முதல் நிலை செல்வந்தருமான ஜெஃப் பெசோஸ் உட்பட ப்ளூ ஒரிஜின் குழுவைச் சேர்ந்த 4 பேர் விண்வெளிக்கு…
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் இந்தோனேசியாவின் கோரண்டலோ என்கிற இடத்தில் நிலநடுக்கம் எற்பட்டதாக அந்நாட்டு புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது 160.32…
டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம்
இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவுவதால் ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து…
சீனாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
சீனாவில் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் சிக்கிக் கொண்ட 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை ஒன்றில் கட்டப்பட்டுவரும் இந்தச் சுரங்கப் பாதையில்…
ஜேர்மனியில் வெள்ளப்பெருக்கு; 70 பேர் பலி
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் பலர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன….
இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா
இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியைச் சேர்ந்த மேலும் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது. இதற்காக…
