உலகின் மிகப்பெரிய வாய் கொண்ட பெண் என்ற கின்னஸ் பட்டத்துடன் வலம் வரும் சமந்தா ராம்ஸ்டெல்.!!
உலகின் மிகப்பெரிய வாய் கொண்ட பெண் என்ற கின்னஸ் பட்டத்துடன் வலம் வரும் சமந்தா ராம்ஸ்டெல்தன்னுடைய அகலமான வாய் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார் அமெரிக்காவைச்…
உலகளவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 கோடியை கடந்துள்ளது. இதற்கமைய, கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20 கோடியே 2 இலட்சத்து 17 ஆயிரத்து 343 ஆக…
சீனாவில் கொவிட் தீவிரம்: வூஹான் மக்களுக்கு கொவிட் பரிசோதனை!
சீனாவின் வூஹான் நகரில் வசிக்கும் சகலருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீனாவின் ஹூபெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ்…
ஜப்பானில் அவசர கால நிலைமை நீடிப்பு
கொரோனா வைரஸ் தொற்று ஜப்பானில் அதிகரித்து வரும் நிலையில், பிரகடனப்படுத்தப்பட்ட அவசர கால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவில் மட்டுமல்லாமல் மேலும் பல பிராந்தியங்களுக்கும் அவசர கால…
ஏழு சிறுகோள்களைக் கண்டுபிடித்த ஏழு வயது சிறுமி
ஏழு சிறுகோள்களைக் கண்டுபிடித்த ஏழு வயது சிறுமி நிக்கோல் ஒலிவேரா (Nicole Oliviera), உலகின் இளைய வானியலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விண்வெளி மற்றும் வானியல் மீதான விருப்பம்…
கொரோனாவிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் டென்மார்க்கில் மீண்டனர்
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் இதுவரை மூன்று இலட்சத்து 154பேர் பூரண…
ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை இரத்து
தற்போது பிரித்தானியாவில் சிறையில் இருக்கும் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை ஈக்வடோர் இரத்து செய்துள்ளது. தென் அமெரிக்க நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும்…
42 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் பலி !
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 42இலட்சத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்…
நிலுக்கவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது!
‘டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-2020’ போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பூப்பந்து போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் நிலுக்க கருணாரட்ன, அயர்லாந்து வீரர் நஹட் குயேனினால் தோற்கடிக்கப்பட்டார். 21-16 மற்றும் 21-14…
சீனாவில் சீரற்ற காலநிலையால் மக்கள் வெளியேற்றம்
சீனாவின் ஷங்காய் நகரில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக, கரையோர பிரதேசங்களில் இருந்து 360,000க்கும் அதிகமானோர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த…
