டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம்
இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவுவதால் ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து…
சீனாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
சீனாவில் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் சிக்கிக் கொண்ட 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை ஒன்றில் கட்டப்பட்டுவரும் இந்தச் சுரங்கப் பாதையில்…
ஜேர்மனியில் வெள்ளப்பெருக்கு; 70 பேர் பலி
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் பலர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன….
இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா
இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியைச் சேர்ந்த மேலும் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது. இதற்காக…
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் – இத்தாலி அணி வெற்றி
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ)…
டோக்கியோ ஒலிம்பிக்: ஜப்பானில் திடீர் அவசரநிலை
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது….
இங்கிலாந்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை!
இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவது சட்டரீதியாகக் கட்டாயமில்லை என்ற நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. அந்தநாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் புதிய கட்டுப்பாடுகளை நேற்று (05) அறிவித்தார். இதன்படி கடந்த…
கல்கிசை சிறுமி விவகாரம்: இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட இருவர் கைது!
கல்கிசையில் 15 வயதான சிறுமி ஒருவர் இணையத்தளம் ஊடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்களில்…
வரலாறு காணாத வெப்பம் – 134 போ் பலி!
கனடாவில் நிலவி வரும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக, அந்த நாட்டின் வான்கூவா் நகரில் 134 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து அந்த நகர காவல்…
மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் வைத்தியசாலையில் அனுமதி
மலேசியாவின் பிரதமர் முஹைதீன் யாசின் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின், நேற்று…
