இங்கிலாந்தில் பலத்த காற்றுடன் பனிப்பொழிவு | வீடுகள் பல சேதம் – விமான சேவைகளும் பாதிப்பு

வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடும் பனிப்பொழிவுடன் புயல் தாக்கி வருகிறது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ரயில்கள் மற்றும்…

ஜப்பான் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

இரு ஆசிய நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை மற்றும் கம்போடியாவிற்கு எதிர்வரும் ஜனவரி 9 முதல் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பானிய நிதி அமைச்சர்…

இலக்குகள் எட்டப்படும்வரை உக்ரைன் போா் தொடரும்!

உக்ரைன் தொடா்பான தங்களது இலக்குகள் எட்டப்படும்வரை அங்கு ஏறத்தாழ 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போா் தொடரும் என்று ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்….

பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த தடை!

கனடாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த தடை செய்வதற்கு ஒன்றாரியோ மாகாணத்தின் ரொறன்ரோ பாடசாலை சபை தீர்மானித்துள்ளது. குறித்த யோசனையை வரவேற்பதாக மாகாண கல்வி அமைச்சு…

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மூன்றாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நிலநடுக்கமானது இன்று காலை 7.35 மணியளவில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த…

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை இன்று அங்கீகரிக்கப்படும் ! ஜனாதிபதி உறுதி!

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று அங்கீகாரம் வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக…

இலங்கை-துருக்கிய உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு நினைவு முத்திரை வெளியீடு!

இலங்கைக்கும் துர்க்கியேவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் விசேட நினைவு தபால் முத்திரை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு…

வியட்நாமில் உணவு உண்ணாமல் வாழும் பெண்!

குவாங் பின் மாகாணத்தில் உள்ள புய் தி லோய் என்ற 75 வயது பெண்ணொருவர் 50 வருடங்களாக உணவருந்தாமல் உயிர் வாழ்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்…

நைஜீரிய ராணுவத்தின் ஆளில்லா விமானம் தாக்கியதில் 85 பேர் பலி!

வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நைஜீரிய இராணுவத்தின் ஆளில்லா விமானம் 85 பொதுமக்களைக் கொன்றுள்ளது. இது நாட்டின் மிக மோசமான இராணுவ…

தென்னாசியாவிலேயே முதல் முறையாக நேபாளில் சம பாலினத் திருமணப் பதிவு

தென்னாசியாவிலேயே முதல் முறையாக, சம பாலினத் திருமணங்களை அதிகாரபூா்வமாகப் பதிவு செய்யும் நடைமுறை நேபாளத்தில் தொடங்கப்பட்டது. நேபாளத்தில் சம பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த…