உலகின் மிக வயதான நபர் உயிரிழப்பு

பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக வயதான நபர் ஜோஸ் பாலினோ கோம்ஸ்  உயிரிழந்துள்ளார். அவர் தனது 127 ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அடுத்த…

இந்தியாவுடன் போர் என்பது இனி தேவையற்றது – ஷெர்பாஸ் ஷெரீப்

இந்தியாவுடனான போர் என்பது இனி தேவையற்றது என பாகிஸ்தான் பிரதமர் ஷெர்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்குத்…

பேச்சு மூச்சின்றி கிடந்த சிறுமி கொலை வழக்கில் சிக்கிய பெண்

லண்டனில் 11 வயது சிறுமி மரணமடைந்த நிலையில், தற்போது பெண் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லண்டனில் கடந்த 2021ல் நடந்த…

மனிதர்களை கரடிகளாக்கி ஏமாற்றுவதாக பூங்கா நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு!

சீனாவிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், மனிதர்களுக்கு கரடிகள் போல் உடை அணிவித்து கரடி என ஏமாற்றுவதாக சமூக ஊடகங்களில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. சீனாவிலுள்ள ஹாங்சோ உயிரியல் பூங்காவில்,…

இசைக்கருவிகளுக்கு தீயிட்ட தாலிபான்கள்

பொது இடங்களில் இசையை இசைப்பது உட்பட பல கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளதோடு, பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த இசைப் பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், மேற்கு ஹெராத்…

உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் இராணுவம் ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் அமைந்துள்ள அடுக்குமாடிகள்…

மகாராஷ்டிராவில் ராட்சத இயந்திரம் விழுந்து பலர் பலி

மகாராஷ்டிர மாநிலம் அருகே ஷாபூர் பகுதியில் சம்ருத்தி எக்ஸ்பிரஸ் சாலையின் மூன்றாம் கட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரம்மாண்ட கிர்டர் இயந்திரம் ஒன்று சரிந்து பாலத்தின்…

இந்திய பெண் துப்புரவு பணியாளர்களுக்கு அடித்த ஜாக்போட்

கடந்த ஜூன் மாதம், தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த 11 பெண் துப்புரவுப் பணியாளர்கள், அதிஸ்ட இலாபச் சீட்டு வாங்கியதன் மூலம் கடந்த வாரம், அவர்களுக்கு 100…

சாகச மனிதர் 68 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறப்பு

உயரமான கட்டடங்களில் ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டு சாகசப் பிரியர், 68 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ரெமி லுசிடி…

நாயாக மாறிய நபர்

ஜப்பானிய நபர் ஒருவர் சுமார் 20,000 அமெரிக்க டொலர் செலவிட்டு, தம்மை ஒரு நாய் போன்று உருமாற்றிக் கொண்டுள்ளார். தனது அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்துள்ள அந்த நபர்,…