இத்தாலியில் வங்கிச் சேவைகள் முடக்கம்

இத்தாலியில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இத்தாலியின் முக்கிய வங்கிகளான எம்.பி.எஸ் வங்கி, பி.பீ.ஈ.ஆர் வங்கி, சோன்ட்ரியோ வங்கி, பின்கோ வங்கி, செ வங்கி…

சீனத் தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை – அதிகளவானோர் பாதிப்பு

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 140 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. கடந்த 1891 ஆம் ஆண்டுக்குப் பிறகு பீஜிங் நகரமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக…

ஆயுத ஏற்றுமதியில் பிரான்ஸ் இரண்டாம் இடம்

ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் பிரான்ஸ் இரண்டாவது இடத்துக்கு விரைவில் முன்னேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் கட்டார் ஆகிய…

மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் கிருமி இளம்பெண் பலி

மூளையைச் சாப்பிடும் அமீபா என அழைக்கப்படும் நோய்க்கிருமியின் பாதிப்பால் இளம்பெண் உயிரிழந்துள்ள விடயம் பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது. மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் கொடிய நோய்க்கிருமி நெக்லேரியா…

அமெரிக்காவில் அதிகரித்த பிளாஸ்டிக் குப்பைகள் – அமெரிக்கா விதித்த கட்டுப்பாடு

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி தொன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 95 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு…

மின்தூக்கிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண்

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பணி நிமித்தமாக வெளிய சென்றபோது எதிர்பாராத சம்பவ ஒன்று அரங்கேறி, அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

ஈரானில் அதிகரித்த வெப்பநிலை – பொது விடுமுறை தினம் அறிவிப்பு

ஈரானில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக இன்றும் நாளையும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்களையும் உடல்நலப் பாதிப்புக்குள்ளானவர்களையும்  வெளியே நடமாடாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசாங்கம்…

அகற்றப்பட்டது எலான் மஸ்கின் பிரமாண்ட X விளக்கு

ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் பெயர் மாற்றத்துக்குப் பின் பிரகாசமாக ஒளிரும் ‘எக்ஸ்’ அடையாளம் நிறுவப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே அது…

துருக்கியில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து – 7 பேர் உயிரிழப்பு

துருக்கியில் கிழக்கு கார்ஸ் மாகாணத்தின் எர்சுரம்-கார்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த இந்த பேருந்தில் 40 க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….

சொகுசு கப்பலில் இருந்து குதித்து இந்திய பெண் மரணம்

சிங்கப்பூரில் இருந்து மலேசியாவின் பினாங் நகருக்கு ராயல் கரீபியன் சொகுசு கப்பலில் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர் இந்திய தம்பதிகளான 70 வயது ஜெகதீஷ் சஹான் மற்றும் 64…