சீனாவில் டோக்சுரி புயலின் தாக்கம் – 178 வீடுகளுக்கு பாதிப்பு
சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கியதன் காரணமாக 178 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சீனாவின் புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தபோது பெய்த கனமழை…
37 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட உடல்
சுவிஸ் ஆல்ப்ஸ் மலையிலுள்ள பனிப்பாறை ஒன்று உருகிய நிலையில், அங்கு 37 ஆண்டுகளுக்குமுன் மாயமான மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட் பகுதிக்கு மேலுள்ள…
வட்ஸ் அப் செயலியில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சம்
வட்ஸ் அப் செயலியில் ‘இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ்’ எனப்படும் விரைவாக வீடியோ வடிவில் தகவல்களை அனுப்பும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் அந்த வசதியின்…
அவுஸ்திரேலியாவில் இராணுவ கெலிஹொப்டர் கடலில் விழுந்து விபத்து
அவுஸ்திரேலியாவில் இராணுவ கெலிஹொப்டர் ஒன்று பயிற்சியின் போது வடகிழக்கு கடற்கரை பகுதி தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 இராணுவ வீரர்கள் காணாமல் போய் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு…
சுரங்கப் பாதையில் சிக்கி பலர் பலி – ஆரம்பமாகும் விசாரணை!
ஜூலை மாத தொடக்கத்தில் ஏற்பட்ட சுரங்கப்பாதை பெருவெள்ளம் தொடர்பாக தென் கொரியாவில் உள்ள 36 உள்ளூர் அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள இருக்கின்றனர். குறித்த சுரங்கப்பாதையில் சிக்கி 14…
100 ஆவது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி
ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 100 ஆவது தடவையாக இலங்கைக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயது நபரான குறித்த சுற்றுலாப்பயணியை…
அமெரிக்கா சென்ற இந்திய பெண்ணின் பரிதாபநிலை
அமெரிக்காவுக்கு உயர் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண், சாலையோரம் பட்டினியால் வாடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நகரமான சிக்காகோவில், சாலையோரமாக பட்டினியால்…
ஆறு நாடுகளுக்கு இலவச தானியம் – புடினின் அறிவிப்பு
கருங்கடல் தானிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்த முடிவெடுத்துள்ள புடின், ஆறு நாடுகளுக்கு தானியங்களை இலவசமாக வழங்க உறுதி அளித்துள்ளதாக தகவல்…
குவைத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்
இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத் நீதிமன்றம் தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது. இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் கடந்த 2015 இல் மசூதியொன்றின் மீது…
சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம் – தேர்தல் பணிகள் ஆரம்பம்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்க தேர்தல் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன. ஆளும்…
