விமான விபத்தில் சிக்கிய குழந்தைகள் 17 நாட்களுக்குப் பிறகு அமேசனில் மீட்பு

அமேசன் பகுதியில், விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணம் செய்த கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நான்கு குழந்தைகள், இரண்டு வாரங்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். மே முதலாம் திகதி,…

அமெரிக்க அதிபர் பைடனின் திடீர் முடிவால் குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு இரத்து

ஆஸ்திரேலியாவில் வரும் வாரம் நடைபெறவிருந்த குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு திடீரென இரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரும் வாரம்…

இத்தாலியில் வெள்ளப்பெருக்கு; எமிலியா-ரோமக்னா F1 போட்டி நிறுத்தப்பட்டது

இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் பத்தாயிரத்துக்கும்…

தாய்லாந்தில் இராணுவ ஆட்சிக்கு முடிவு!

தாய்லாந்து முழுவதும் மன்னர் ஆட்சி மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இராணுவ ஆட்சிக்கு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த…

பதினோராயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ள வொடாபோன்!

இங்கிலாந்தைத் தலைமையகமாகத் கொண்டு இயங்கும் வொடாபோன்,  தமது நிறுவனத்தில் பணியாற்றும் பதினோராயிரம் பேரைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் திடீர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. சமீப காலமாக உலகளாவிய…

பாவனையில் இல்லாத Google கணக்குகள் அகற்றப்படும்!

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாவிக்கப்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகளை அகற்றுவதற்கு கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது. டிசம்பர் 2022 தொடக்கம், பாவிக்கப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்குவதற்கே கூகுள் முடிவு…

ஊழல் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் சார்க்கோசி தோல்வி

முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனைக்கு எதிராக மேற்கொண்ட மேல்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார். இருப்பினும், பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர் சிறைத் தண்டனை அனுபவிப்பதற்குப்…

மியான்மரில் மோச்சா சூறாவளியில் சிக்கி பலர் உயிரிழப்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) மியான்மரைத் தாக்கிய மோச்சா சூறாவளியில் சிக்கி ஏறக்குறைய 40 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மோச்சா சூறாவளி இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட வலிமையான புயல்களில்…

இந்தியப் பெருங்கடலில் 39 பேருடன் கவிழ்ந்த கப்பல்

39 பணியாளர்களுடன் சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஷி…

தென்னாபிரிக்கக் குழந்தைகளில் பத்தில் எட்டுப்பேர் எழுத முடியாத நிலையில்!

தென்னாபிரிக்காவில் பத்து வயதிற்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகளில் பத்துப் பேரில் எட்டுப் பேர் எழுத முடியாமல் தவிப்பதாகச் சர்வதேச ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. சர்வதேச வாசிப்பு எழுத்தறிவு ஆய்வுக்…