மாவீரர் தினத்தில் யாழில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்!

மாவீரர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழில் அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இதன்போது பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. மாவீரர்…

காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய காதலி கைது!

காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் குறித்த…

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லை!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற நாணயக்…

பஹல கடுகன்னாவ பகுதி ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறப்பு!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்து- இளைஞன் பலி!

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். படகின் இன்ஜின் தொழில்நுட்ப…

இன்றைய வானிலை அறிக்கை!

அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும். வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக இலங்கையின் தென் திசையில் தாழ்…

உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்த விவகாரம்- குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை!

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் விடயங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத்…

பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறைமைக்கு எதிர்ப்பு!

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தநிலையில் குறித்த திட்டத்திற்கு…

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து!

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,…

ரணில், சஜித் ஒன்றிணைவதற்குரிய சாதக சூழ்நிலை!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைவதற்குரிய சாதக சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய…