தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. கடந்த 21ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும்…

வவுனியா சிங்கர் இலத்திரனியல் காட்சியறையில் தீப்பரவல்!

வவுனியா – கொரவப்பத்தான வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது. காட்சியறையின்…

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.    

கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை சமர்ப்பிப்பு!

கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. கேகாலை மாவட்டச் செயலாளர், மாவனல்லை பிரதேச செயலாளர்…

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு!

2025 ஜனவரி – ஒக்டோபர் வரையிலான முதல் 10 மாத காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை…

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் – அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்- அரியாலைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள்…

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றையதினம் (24)…

தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம்- ஒருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மட்டக்களப்பு, கிரான்…

புதிய வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு- உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் புதிய வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 இலட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய…

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு நிலவுகின்ற…