மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்படுவது ஜனநாயக விரோதமாகும்- தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய!
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் அது ஒத்திவைக்கப்படுவது ஜனநாயக விரோதமாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்…
2026 வரவு செலவுத் திட்டம்- பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்வு!
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இன்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார். இதன்போது…
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய அம்சங்கள்!
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இன்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார். தேசிய…
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் உயிரிழந்த சம்பவம்!
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த 46 வயதுடைய தாயாரே இவ்வாறு…
ஜா-எல பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு சீல்!
ஜா-எல பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று கடந்த 5 ஆம் திகதி பௌர்ணமி…
போதைப்பொருளுடன் கைதான அதிபர் பதவி நீக்கம்!
ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர்…
அரசாங்கம் அவசரமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்- சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு!
அரசாங்கம் அவசரமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனநாயக தமிழ் கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக…
பாடசாலைகளில் போதைப்பொருள் மோசடியை அகற்றும் திட்டம்- பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி!
போதைப்பொருள் மோசடியை அகற்றும் வகையில் “நாடே ஒன்றாக” என்ற தேசிய வேலைத்திட்டம் அனைத்து அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் பாடசாலை மாணவர்களை…
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா பதில் பிரதம நீதியரசராக நியமனம்!
பதில் பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால், அவர் மீண்டும் நாட்டிற்குத்…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 30 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!
தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து…
